வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வீங்கிய முகத்துடன் றிஹானாவின் புகைப்படம் கசிந்தது

Your Ad Here

பிரபல பொப் இசைப் பாடகியான றிகானாவும், பாடகரான கிரிஸ் பிறவுணும் ஒன்றாக டேட்டிங்கில் திரிந்தமை உலகறிந்த உண்மை. அண்மையில் கிரமி அவார்ட் நிகழ்வுக்கு அண்மையில் பிரவுண் றிகானாவைத் தாக்கியதாக செய்தி ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதை உறுதிப் படுத்தும் முகமாக பிறவுண் கைது செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. வெளியே வந்த கிறிஸ்பிரவுண் தான் இதையிட்டு மனம் வருந்துவதாகச் செய்தி வெளியிட்டார்.


Brown released a statement on Sunday, which read in part, "Words cannot begin to express how sorry and saddened I am over what transpired." The statement, which did not mention Rihanna, said Brown was consulting with loved ones, his mother and pastor.


இதேவேளை இன்று TMZ எனும் சஞ்சிகை றிகானா தாக்கப்பட்ட பின்னர் எடுத்த புகைப்படத்தைப் பிரசுரித்து பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துன்பம் அடைந்து நொந்து இருக்கும் றிகானா விரைவில் அதிலிருந்து வெளிவந்து பல பல குடைப் பாடல்களைத் தருவார் என எதிர்பார்ப்போம்.

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு