ஆஸ்காரை அள்ளிய ரகுமான்
இந்தியரும் தமிழருமான ரகுமான் நடைபெற்று முடிந்த ஆஸ்கார் விருதுகளில் 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதைவிட ஸ்லம் டோக் மில்லியனர் என்ற திரைப்படம் 8 விருதுகளை தனதாக்கியுள்ளது. இதில் ரகுமானின் 2 விருதுகளும் அடங்கும். best original score and best original song - Jai Ho ஆகிய இரு விருதுகளையுமே தனதாக்கிக்கொண்டார்.
அவையில் பேசும் போது "I just want to thank again the whole crew of Slumdog Millionaire, especially [director] Danny Boyle, for giving me such a great opportunity." என்று கூறி அவையடக்கமாக இருந்தார்.
இதே வேளையில் இந்தி நடிகரான அமீர்கான், இந்திய சினிமாத்துறைக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் மிகவும் பரபரப்பாக இருப்பதாக சந்தோசம் வெளியிட்டார்.
"It is great to see Indian talent [in cinema] being recognised internationally. We are no less than anybody else," என்று செய்திகளுக்கு அமீர்கான் கூறினார்.
இவ்வருடத்துடன் சேர்த்து இந்தியா மொத்தம் 5 ஆஸ்கார் விருதுகளுக்குச் சொந்தக் காரன் ஆகின்றது.
2009: AR Rahman - best original score
2009: AR Rahman and Gulzar - best original song
2009: Resul Pookutty - sound mixing
1992: Satyajit Ray - lifetime achievement
1983: Bhanu Athaiya - costume design (Gandhi)
இதேவேளை இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாயா மாதங்கி அருட்பிரகாசம் ஒஸ்கார் விருதை எட்ட முடியவில்லை. ஆயினும் ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதே மிகப்பெரிய விடையம்.
இதேவேளை இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாயா மாதங்கி அருட்பிரகாசம் ஒஸ்கார் விருதை எட்ட முடியவில்லை. ஆயினும் ஆஸ்கார் விருதுகளில் பரிந்துரைக்கப்படுவது என்பதே மிகப்பெரிய விடையம்.
லேபிள்கள்: ஆஸ்கார் விருதுகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு